Monday, September 10, 2018

சித்தர்கள் வாசி யோகம்.

மூலவாசல் காமமாகி,
நடுவாசல் வழி அறியா
திகைத்திருக்க,

சரவாசல் கோலங்கொண்டு,
மேல் வாசல் வழியறிந்து,

மௌன வாசலில் நாதங்கண்டு,
ஒளிவாசலில் ஞானமுணர்ந்து,

வெளிவாசலில் சக்தியை கண்டு,
பரவாசலில் பரமனை கண்டேனே.

www.supremeholisticimstitute.com

No comments:

Post a Comment