Tuesday, September 11, 2018

சித்தர்கள் ஞானம்.


 "  உள்ளும்  புறமும்    எங்கும்நிறைபொருளே   நீ  என்  உள்ளும்
புறமும்  ஓயாது ஒளிர்கின்றாய்  .
என்  உள்ளத்தினுள்
உன்னை நான் உணர
 நீ  அருள் புரிவாயாக .
 உள்ளம்
 ஒழுங்காயிருப்பவர்க்கு
 உலகெலாம்
 ஒழுங்குடையதாய்த்
 தென்படுகிறது  .
உள்ளம்கேடடைந்தால்
 உலகமெல்லாம்
 கேடுடையதாய்க்
 காட்சி  கொடுக்கிறது  .
உள்ளத்தை
ஒழுங்குப் படுத்துதல்
ஒன்றே  நம்  கடமை .   உள்ளம்தூயதாகுமளவு
புறமும்  நமக்குத்
 தூயதாய்த்  திகழும் அருளானோர்க்கு
 அகம் புறம் என்று
  உன்னாத
 பூரண ஆனந்த மாகி
 இருள் தீர
 விளங்கு பொருள்
 யாது அந்தப்
  பொருளினை யாம்
  இறைஞ்சி  நிற்பாம்.",!!!!
 ",ஓம் நமசிவய ",
www.supremeholisticinstitute.com

No comments:

Post a Comment