Saturday, September 15, 2018

ஆதி சிவ குரு வாசியோகம்.

ஓம் நம சிவாயம்

இரக்கப்படுபவன் ஏமாற்றப் படலாம்... ஆனால், தாழ்ந்து போவதில்லை...
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம்... ஆனால், இறுதி வரை சாதிக்க போவதில்லை...

பிறரை பற்றி புரிந்தென்ன பயன்
உன்னைப்பற்றி புரிந்து கொள்
அதுவே ஞானம்..
சிவன் அருளால் இன்று போல் என்றும் இன்பமாக இருக்க..

எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு...!!!

எல்லா விஷயங்களையும் நீ மாற்ற முடியாது...!!!!

எல்லா விஷயங்களும் நீ நினைப்பது போல் கிடையாது ...!!!

எல்லா விஷயங்களுக்கும் காரணம் உண்டு...!!!

எல்லா விஷயங்களும் உனக்காக நடப்பதில்லை...!!!

அதனால் நீ அமைதியாய் இருப்பதே நல்லது...!!!

என் செயலால் ஆவது
ஒன்றும் இல்லை...
ஈசனே.. என் நேசனே... இனி
யாவும் நம் சிவாயமே.. என்று உணரப்பெற்றேன்...!!!
ஓம் நமசிவாய... நமஹ...!!!

www.supremeholisticinstitute.com

No comments:

Post a Comment